நாங்குநேரியை தொடர்ந்து கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் – போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் மாணவர்களிடையே நடந்த சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது…

View More நாங்குநேரியை தொடர்ந்து கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் – போலீசார் தீவிர விசாரணை

சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

View More சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!