“இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை பதற்றமாகவே உள்ளது” | ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி!

இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை “பதற்றமாகவே உள்ளது இயல்பாக இல்லை” என்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார். டெல்லியில் பேசிய உபேந்திர திவேதி, ​தற்போதைய சூழ்நிலைகள்…

View More “இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை பதற்றமாகவே உள்ளது” | ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி!

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி – எங்கு உள்ளது தெரியுமா?

இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.  இமாச்சலப் பிரதேசத்தின் எல்லை மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 15,256 அடி உயரத்தில் உலகின்…

View More உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி – எங்கு உள்ளது தெரியுமா?

இந்திய-சீன எல்லை விவகாரம்: சரத்பவார், ஏ.கே.அந்தோணியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சரத்பவார், ஏ.கே.அந்தோணி ஆகியோரிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி கூட உள்ளது.…

View More இந்திய-சீன எல்லை விவகாரம்: சரத்பவார், ஏ.கே.அந்தோணியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

சீன எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டது ஏன்?

சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2019ம் ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும் இந்திய விரர்களுக்கும் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள்…

View More சீன எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டது ஏன்?