லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…
View More லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!Billionaire
ராதா வேம்பு; இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரர்
1 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகளை கொண்டு இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரராக ராதா வேம்பு திகழ்கிறார். ராதா வேம்பு இந்தியாவின் மிக முக்கியமான பெண் தொழில்முனைவோராக சாதனை படைத்து…
View More ராதா வேம்பு; இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரர்உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!
அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.…
View More உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!