சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான…
View More சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டுayyappan temple
சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…
சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து காணப்படுவதால், அதிகாலை முதலே அருவிகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர். கேரள…
View More சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 14 மணி நேரம்!
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 14 மணி நேரம்!சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | தரிசன நேரம் அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | தரிசன நேரம் அதிகரிப்பு!சபரிமலை | கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல்…
View More சபரிமலை | கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல்…
View More சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!சபரிமலை: ஆட்டிற்கு காவல் நின்ற போலீசார்| பக்தர்கள் நெகிழ்ச்சி!
சபரிமலையில் பக்தர் ஒருவரின் ஆட்டிற்கு போலீசார் பாதுகாப்பிற்கு நின்றது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. …
View More சபரிமலை: ஆட்டிற்கு காவல் நின்ற போலீசார்| பக்தர்கள் நெகிழ்ச்சி!சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்கள் ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ஆம் தேதி முதல் மண்டல…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ந் தேதி மாலை…
View More சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்வு!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களில் கேரள…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்வு!