செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன.…
View More தூய்மையான குடிநீரை உருவாக்க AI – #Korea விஞ்ஞானிகள் அசத்தல்!artifical intelligence
அமெரிக்காவின் #BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
அமெரிக்காவின் BNY மெலன் வங்கியின் (The Bank of New York Mellon Corporation) உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இது…
View More அமெரிக்காவின் #BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்துடன் செயல்படும் ரோபோ டீச்சர்!
கேரள மாநிலத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஏஐ ஆசிரியரை உருவக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். …
View More நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்துடன் செயல்படும் ரோபோ டீச்சர்!பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!
பிரதமர் மோடிக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டி, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினியில் பிரதமர் மோடி,…
View More பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!
கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களை கூகுள் நிறுவனம் கொண்டு…
View More ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!