தூய்மையான குடிநீரை உருவாக்க AI – #Korea விஞ்ஞானிகள் அசத்தல்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன.…

View More தூய்மையான குடிநீரை உருவாக்க AI – #Korea விஞ்ஞானிகள் அசத்தல்!