ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்று வருமாறு கூறி பிற்பகல் 2:30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க கால அவகாசம் – வழக்கு விசாரணை பிற்பகல் 2:30மணிக்கு ஒத்திவைப்பு!Armstrong
பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்
பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இரவு பவுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…
View More பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்“ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேசியுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி!பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார்!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம…
View More பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார்!“குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” – ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு காலை 10:30மணிக்கு ஒத்திவைப்பு!
“குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” என கூறி ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கினை காலை 10:30மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
View More “குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” – ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு காலை 10:30மணிக்கு ஒத்திவைப்பு!“ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு” – இயக்குநர் வெற்றி மாறன்
ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு” – இயக்குநர் வெற்றி மாறன்பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார் மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட…
View More படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார் மாயாவதி!“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி
“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி