தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…

View More தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

பட்டியலின மக்களின் பழுதடைந்த வீடுகள் சரி செய்து தரப்படும்: முதல்வர்!

பட்டியலின மக்களின் பழுதடைந்த வீடுகள் சரி செய்து தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், சிறு குறு…

View More பட்டியலின மக்களின் பழுதடைந்த வீடுகள் சரி செய்து தரப்படும்: முதல்வர்!

தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

தொண்டாமுத்தூரை ஒரு முன்னோடி தொகுதியாக மாற்றி இருப்பதாக, அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு…

View More தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!