‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’ – காவல் நிலையத்தில் புகார் அதிமுக அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன்,…

View More ‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் எனச் சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது தலைமை பிரச்சனை…

View More ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்

மீண்டும் தலை தூக்குகிறதா வெறுப்பு அரசியல்?

தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக திமுக – பாஜக இடையே நடக்கும் வார்த்தைப் போரானது சில இடங்களில் வரம்பை மீறும் வகையில் தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக ஒரு நாகரீகமான அரசியல் கட்டமைக்கப்பட்டது.…

View More மீண்டும் தலை தூக்குகிறதா வெறுப்பு அரசியல்?

என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?

வரலாற்று ரீதியாக இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதில், பாஜக வெற்றியும் பெறுகிறது. அதனால் தான் இந்திய அளவில் இரண்டாவது முறையாக பாஜகவால்…

View More என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?

அதிமுக – பாஜக வார்த்தைப் போரும் எதிர்க்கட்சி அரியணையும்

திமுக அரசின் ஓராண்டு சாதனைகள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம், என திமுக தொண்டர்கள் படு பிஸியாக இருக்கின்றனர். ஆனால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக, பாஜக இரு கட்சிகள்…

View More அதிமுக – பாஜக வார்த்தைப் போரும் எதிர்க்கட்சி அரியணையும்