விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி…
View More விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடைநீக்கம்!Aadhav Arjuna
“உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
பிறர் நினைப்பதை, விரும்புவதை சொல்ல வேண்டும், முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனவும், அவர்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அசோக்…
View More “உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!“இங்கு யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆகவில்லை” – ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு உதயநிதி பதில்!
முதலமைச்சரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற அறிவு கூட ஆதவ் அர்ஜூனாவிற்கு இல்லையா என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாதான் தமிழ்நாட்டு அரசியலில் கடந்த…
View More “இங்கு யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆகவில்லை” – ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு உதயநிதி பதில்!விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?
விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு…
View More விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?“ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற…
View More “ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!“அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!
அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…
View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!“தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில்…
View More “தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!“2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!
புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா மேடை உருவாகி இருக்கிறது என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக…
View More “2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!“அமலாக்கத்துறையின் சோதனை ஆணை எனது பெயரில் இல்லை” – #VCK துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
“அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன்” என்று விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். கடந்த 14, 15 தேதிகளில் விசிக துணை…
View More “அமலாக்கத்துறையின் சோதனை ஆணை எனது பெயரில் இல்லை” – #VCK துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!
இரண்டு நாட்களாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை இன்று நிறைவடைந்தது. சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நவ.14 முதல் 3 நாட்களாக…
View More ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!