தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி…

View More தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

கடம்பூர் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை!

சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம்,…

View More கடம்பூர் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை!