விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில்...