லட்சங்களைத் தொடும் தினசரி கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 4 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2…

View More லட்சங்களைத் தொடும் தினசரி கொரோனா!

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறை கொரோனா தொற்று!

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் 6 கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது. அடுத்தகட்ட…

View More மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறை கொரோனா தொற்று!