மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி ஜனவரி…
View More மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!Category: தமிழகம்
தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டி?
தேர்தலில் நிற்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மீனவரணி சார்பில், மீன் விற்கும் மகளிருக்கு விற்பனைக்கான பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை…
View More தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டி?ஊழலின் மொத்த உருவமாக திமுக திகழ்கிறது: அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு!
ஊழலின் மொத்த உருவமாக திமுக திகழ்வதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆவடியில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்…
View More ஊழலின் மொத்த உருவமாக திமுக திகழ்கிறது: அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு!மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!
தாம்பரம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர் சென்னை குரோம்பேட்டை அடுத்த ஏரிகரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (45) பாம்பு பிடிக்கும் தொழில் செய்து…
View More மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென…
View More உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்339 கிலோ எடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சாக்லெட் சிலை!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட் சிலை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு சாக்லெட் பேக்கரியில்…
View More 339 கிலோ எடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சாக்லெட் சிலை!ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது: முதல்வர் பழனிசாமி
ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில்…
View More ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது: முதல்வர் பழனிசாமிதனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல 9 மாதங்களுக்கு பின், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள், கோவில்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவலின் தீவிரம்…
View More தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது: முதல்வர் பழனிசாமி
ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில்…
View More ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது: முதல்வர் பழனிசாமிபிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன்: இளையராஜா
பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்த இளையராஜா வெளியேற வேண்டும் என நிர்வாகம்…
View More பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன்: இளையராஜா