மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்துவிட்டு, தேயிலை தோட்ட தொழிலாளி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ஒரு கிராமத்தையே அதிர வைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கம்பை கிராமம். இதற்கு…
View More மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கூலித்தொழிலாளி!Category: செய்திகள்
அமைச்சரவையில் பங்கு கேட்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்; பாஜக மாநில தலைவர் எல். முருகன்!
ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக…
View More அமைச்சரவையில் பங்கு கேட்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்; பாஜக மாநில தலைவர் எல். முருகன்!சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. ஈரோடு பழையபாளையம் இந்திரா நகர் வீதியில் வசித்து வரும் ரேகா பானு…
View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்!
இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு…
View More இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்!பெண்ணின் வயிற்றில் 6கிலோ கட்டி: அரசு மருத்துவர்கள் சாதனை
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரியகுளம் வடகரை…
View More பெண்ணின் வயிற்றில் 6கிலோ கட்டி: அரசு மருத்துவர்கள் சாதனைகாளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது!
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதல் வழங்கும் பணிகள் தொடங்கியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருந்தகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கும் முகாம், மதுரை…
View More காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது!மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!
மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில்…
View More மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்போம்: அர்ஜுன் சம்பத்
பொங்கல் கொண்டாடும் தமிழ் இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர்…
View More தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்போம்: அர்ஜுன் சம்பத்மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில், கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள், தனது பிரச்சாரத்திற்கு…
View More மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்ஆட்டோ ஓட்டுநரின் வீட்டை துவம்சம் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு!
நிலத்தை அபகரிக்க முயன்றது தொடர்பாக புகாரளித்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டை துவம்சம் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி, இவர் அப்பகுதியில்…
View More ஆட்டோ ஓட்டுநரின் வீட்டை துவம்சம் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு!