சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே…
View More ஜெ.நினைவிட பணிகளை பார்வையிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்!Category: செய்திகள்
இறந்த யானையை பிரிய மனமில்லாமல் கதறி அழுத வனக்காவலர்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
முதுமலையில் இறந்த யானைக்கு வனப் பாதுகாவலர் கண்ணீர் விட்டு அழுது பிரியாவிடை கொடுக்கும் வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் சதிவயல் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அப்படி மசினக்குடியில் காயமடைந்து முகாமுக்கு வந்த யானைக்கு வனத் துறையினர் சிகிச்சை…
View More இறந்த யானையை பிரிய மனமில்லாமல் கதறி அழுத வனக்காவலர்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!பிபிஇ கிட் கழிவுகளை பயன்படுத்தி படுக்கைகள் தயாரித்த வடிவமைப்பாளர்!
கேரளாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர், பிபிஇ கிட் கழிவுகளை பயன்படுத்தி படுக்கைகள் தயாரித்துள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் தொற்று பரவாமல் இருக்க பிபிஇ கிட் உடை கவசங்களை பயன்படுத்துகின்றனர். ஒரு…
View More பிபிஇ கிட் கழிவுகளை பயன்படுத்தி படுக்கைகள் தயாரித்த வடிவமைப்பாளர்!தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 13,000ஐ நெருங்கியது!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக உள்ளது. இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா…
View More தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 13,000ஐ நெருங்கியது!மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி…
View More மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளைதி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
View More தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நிதியளித்த கவுதம் கம்பீர்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர்…
View More ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நிதியளித்த கவுதம் கம்பீர்மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 மாதங்களுக்குப் பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக பல்வேறு நிலையான…
View More மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. கொரோனா தொற்று இல்லை…
View More தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்திற்கு ஏற்கனவே 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ள நிலையில் இன்று கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன. பொதுசுகாதார துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள்…
View More கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!