பிரிஸ்பெனில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20ஓவர் மற்றும் டெஸ்ட்…
View More ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியாவின் இளம்படை; ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை!Category: செய்திகள்
விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!
விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும்…
View More விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!
பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை வங்கப் புலி ஒன்று கடித்து குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா உயிர் பூங்கா செயல்பட்டு வருகிறது.…
View More பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!
பெருந்தொற்று பரவி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய்…
View More பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து!
வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் அதிபரமாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்திற்கு புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில்…
View More வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து!குஜராத்தில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 15 பேர் பலி, 6 பேர் படுகாயம்!
குஜராத் மாநிலம் சூரத் அருகே நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சூரத் அருகே கொசம்பா என்ற பகுதியில் தறிக்கெட்டு சென்ற லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…
View More குஜராத்தில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 15 பேர் பலி, 6 பேர் படுகாயம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
பொது இடங்களில், அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த…
View More பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமைச்சர்…
View More டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!
ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்…
View More புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!