திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி மற்றும் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன…
View More கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!Category: செய்திகள்
இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்கடர் அளவுகோலில் 6…
View More இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று இரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தின்…
View More ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!
கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.…
View More இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில்,…
View More மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்; சீனாவுக்கு ராணுவத் தலைமை தளபதி நரவானே எச்சரிக்கை!
இந்தியாவின் பொறுமையை சோதனை செய்ய வேண்டாம் என சீனாவுக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய விடுதலைக்குப் பிறகு ராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக 1949 ஆம் ஆண்டு…
View More இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்; சீனாவுக்கு ராணுவத் தலைமை தளபதி நரவானே எச்சரிக்கை!த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் தலைவரும், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவராக பதவி வகித்தவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ…
View More த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!புகழ் பெற்ற FitBit நிறுவனத்தை வாங்கியது கூகுள்!
உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்சுகளை தயாரிக்கும் FitBit நிறுவனத்தை வாங்கும் நடைமுறைகள் அனைத்தும் முடிவைந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது., உலகில் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து பிரபலமடைந்த நிறுவனம்…
View More புகழ் பெற்ற FitBit நிறுவனத்தை வாங்கியது கூகுள்!தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!
தபால்துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தபால் துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடைபெற…
View More தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!சீன போர் விமானத்தை விட இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் சிறந்தது; விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கருத்து!
இந்திய விமானப்படையில் புதிதாக இணையவுள்ள தேஜாஸ் எம்.கே – 1ஏ இலகு ரக போர் விமானம் சீனா – பாகிஸ்தானிடம் உள்ள ஜெ.எஃப் 17 ரக போர் விமானங்களை விட சிறந்தது என விமானப்படை…
View More சீன போர் விமானத்தை விட இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் சிறந்தது; விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கருத்து!