குஜராத் மாநிலம் சூரத் அருகே நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சூரத் அருகே கொசம்பா என்ற பகுதியில் தறிக்கெட்டு சென்ற லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…
View More குஜராத்தில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 15 பேர் பலி, 6 பேர் படுகாயம்!Category: செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
பொது இடங்களில், அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த…
View More பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமைச்சர்…
View More டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!
ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்…
View More புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி
தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாராபட்டியில் கால்வாய் பாலத்தின் பூமி பூஜையை தொடங்கி வைத்த…
View More தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்விஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!
3வது டெஸ்ட் போட்டியில் மைதனாத்தில் பேட்டிங் கீரிஸை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அழித்தது வைரலாகி வரும் நிலையில் 4வது போட்டியில் ரோகித் ஷர்மா ஸ்மித்தை போல் இமிட்டேட் செய்த சம்பவம் சற்று நகைப்பை…
View More ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!இந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இந்தோனேசியாவில் மேற்குசுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்கடர் அளவுகோலில் 6…
View More இந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிஎஸ் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிஎஸ் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக 15 ஆண்டுகள் இருந்தவர் பிஎஸ் சந்திரசேகர். பெங்களூருவில் வசித்து வரும் சந்திரசேகர்…
View More இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிஎஸ் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி; ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு, பிரேசில் அரசு ஒப்புதல்!
அவசரகால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு, பிரேசில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடாக பிரேசில் உள்ளது. அங்கு 84 லட்சம் பேருக்கு தொற்று…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி; ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு, பிரேசில் அரசு ஒப்புதல்!