அவசரகால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு, பிரேசில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடாக பிரேசில் உள்ளது. அங்கு 84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. சீனாவின் சினோவாக் பயோடெக் மற்றும், இங்கிலாந்தின் அஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: