150 கோடி உயிரிழப்புகளை தடுத்து நிறுத்திய கொரோனா தடுப்பூசிகள்

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இதுவரை 63.25 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது. ஆனால் இதைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் அபாயத்தை தடுப்பூசி தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவியல் ஆய்விதழ் தெரிவித்துள்ளது. கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா…

View More 150 கோடி உயிரிழப்புகளை தடுத்து நிறுத்திய கொரோனா தடுப்பூசிகள்

சென்னையில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

சென்னை கே.கே நகரில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.…

View More சென்னையில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்டிக் கடைக்காரரிடம் வாரந்தோறும் ரூ.100…

View More மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

“கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை…

View More “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆப்கன் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,150ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 22ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் சர்வதேச சேவை அமைப்புகள் ஆப்கானைவிட்டு…

View More ஆப்கன் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரிப்பு

காவல் புகார் ஆணையம் – வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

காவல் புகார் ஆணையங்கள் அமைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதால், தமிழகத்தில் ஆணையம் முறையாக அமைக்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற…

View More காவல் புகார் ஆணையம் – வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

கடத்தல்கார்கள் போல் வேடம்; ரூ.2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது இப்படிதான்

கடத்தல்காரர்கள் போல நடித்து ரூ.2 கோடி மதிப்பிலான வெண்கல சிலைகளை போலீசார் சாதூர்யமாக மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலூரைச் சேர்ந்த கண்ணையா என்பவரின் மகன் டி.ஆர்.ரகுபதி என்பவரிடம் இருந்து ஐம்பொன் மாரியம்மன் மற்றும்…

View More கடத்தல்கார்கள் போல் வேடம்; ரூ.2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது இப்படிதான்

புதிய ரக ஏவுகணை: சோதனை வெற்றி

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரக ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. காஷ்மீர் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில்,…

View More புதிய ரக ஏவுகணை: சோதனை வெற்றி

குற்றம் நிரூபிக்காமல் பல ஆண்டுகளாக சிறை என கதறும் இலங்கை தமிழர்கள் – தீக்குளிக்க முயற்சி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 35வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதோடு ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி…

View More குற்றம் நிரூபிக்காமல் பல ஆண்டுகளாக சிறை என கதறும் இலங்கை தமிழர்கள் – தீக்குளிக்க முயற்சி

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முர்மு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்…

View More குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முர்மு