புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக வி.கே.சசிகலா அறிவிப்பு

நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நடந்து முடிந்த நிலையில் வரும் 26ம் தேதி முதல் தனது புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, “தமிழ் மண்ணின்…

View More புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக வி.கே.சசிகலா அறிவிப்பு

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது – ராமதாஸ்

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள…

View More அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது – ராமதாஸ்

“பேரறிவாளனையே விடுவித்துவிட்டனர்; இனி…” கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்

நளினியை விடுவிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சேலத்தில் திருமணவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே…

View More “பேரறிவாளனையே விடுவித்துவிட்டனர்; இனி…” கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்

பிப்ரவரிக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவலாக அதிகரித்திருப்பது புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 புதிதாக கொரோனா தொற்றால்…

View More பிப்ரவரிக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்பு; அமைச்சர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 1,000ஐ கடந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிற் பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின்…

View More திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்பு; அமைச்சர் எச்சரிக்கை

ஷிண்டேவுக்கு ஆதரவாக 50 எம்எல்ஏக்கள்; சிவசேனாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் 40 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில்…

View More ஷிண்டேவுக்கு ஆதரவாக 50 எம்எல்ஏக்கள்; சிவசேனாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

“அடுத்த பொதுக்குழுவில் இபிஎஸ் பொதுச்செயலாளராக உருவாவார்” – கே.பி.முனுசாமி

அடுத்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களால் உருவாகுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு…

View More “அடுத்த பொதுக்குழுவில் இபிஎஸ் பொதுச்செயலாளராக உருவாவார்” – கே.பி.முனுசாமி

பொதுக்குழு சலசலப்பு: ஓபிஎஸ்-ஐ நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்ஸை நோக்கி தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை சர்ச்சையைடுத்து பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், அடுத்த பொதுக்குழுவில் நிச்சம் ஒற்றைத் தலைமை…

View More பொதுக்குழு சலசலப்பு: ஓபிஎஸ்-ஐ நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு

பரபரப்புடன் நிறைவடைந்த பொதுக்குழு – நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன…

View More பரபரப்புடன் நிறைவடைந்த பொதுக்குழு – நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

தொடக்கம் முதல் எதிர்ப்பு – பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை கோஷம் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில் அதிமுக பொதுக்குழுவிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலிருந்து வெளியேறினார். பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒற்றைத்…

View More தொடக்கம் முதல் எதிர்ப்பு – பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்