மரம் சாய்ந்து விபத்து; மாநகராட்சிக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மரம் சாய்ந்து விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136க்கு…

View More மரம் சாய்ந்து விபத்து; மாநகராட்சிக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புகார்

சமீபத்தில் அதிமுக பொதுக்குழு சலசலப்புடன் நடந்து முடிந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.வி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில்…

View More கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புகார்

எழுத்தாளர் மாலன் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

மூத்த எழுத்தாளர் மாலன் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளர் மாலன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நாவலுக்கு 2021ம் ஆண்டின் சாகித்ய…

View More எழுத்தாளர் மாலன் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால்விட்ட பொறியாளர்கள் குழு; துரை வைகோ வாழ்த்து

ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பத்தின் பிழைகளை பொறியாளர்கள் குழு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இக்குழுவின் தலைவரான தமிழர் ஜோசப் ரவிச்சந்திரனுக்கு மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள…

View More ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால்விட்ட பொறியாளர்கள் குழு; துரை வைகோ வாழ்த்து

இலங்கைத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் – சீமான்

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள…

View More இலங்கைத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் – சீமான்

மாணவர்களிடையே கார்ல் மார்க்ஸை மேற்கோள்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் மாணவர்களிடையே கார்ல் மார்க்ஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார். ‘நான் முதல்வன் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More மாணவர்களிடையே கார்ல் மார்க்ஸை மேற்கோள்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

மரம் சரிந்து ஏற்பட்ட விபத்து இயற்கையானது; மேயர் பிரியா

சென்னை கேகே.நகரில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது, மழைநீர் வடிகால் பணிகளுக்கும் விபத்திற்கும் தொடர்பில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மையான சென்னை…

View More மரம் சரிந்து ஏற்பட்ட விபத்து இயற்கையானது; மேயர் பிரியா

கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி

ஓசூரில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோகோ விளையாட்டு போட்டிகள்: 16 மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான…

View More கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி

காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் 197 மையங்களில் தீவிர கண்காணிப்புடன் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள காவல் பணியிடங்களில் 399 தாலுக்கா உதவி ஆய்வாளர் மற்றும் 45 ஆயுதப்படை உதவி…

View More காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு தொடங்கியது

புதுச்சேரியில் சலசலப்பை ஏற்படுத்திய ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வு…

View More புதுச்சேரியில் சலசலப்பை ஏற்படுத்திய ஆலோசனைக் கூட்டம்