அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளம் வந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி…
View More தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்; சென்னை விரைந்த ஓ.பி.எஸ்“மூன்றாவது கலைஞரே, இளம் தலைவரே என்று கூப்பிடாதீர்கள்…” உதயநிதி அட்வைஸ்
“மூன்றாவது கலைஞரே இளம் தலைவர் என்று கூப்பிடாதீர்கள். சின்னவர் என்று அழைத்தால் போதுமானது” என சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழகத்தின்…
View More “மூன்றாவது கலைஞரே, இளம் தலைவரே என்று கூப்பிடாதீர்கள்…” உதயநிதி அட்வைஸ்அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகிறாரா எடப்பாடி பழனிசாமி?
அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு…
View More அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகிறாரா எடப்பாடி பழனிசாமி?ஒரே நாளில் 45% அதிகரித்த கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று 45% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 17,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைவிட 45% அதிகமாகும். உயிரிழப்புகளை பொறுத்த அளவில்,…
View More ஒரே நாளில் 45% அதிகரித்த கொரோனா பாதிப்புஅக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் – அமைச்சர் கீதா ஜீவன்
அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மகளிர் மாணவர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம்…
View More அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் – அமைச்சர் கீதா ஜீவன்தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு 10,750 கிலோ கெட்டுப்போன மீன்களை கடத்த முயற்சி
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக – கேரள எல்லையான தென்காசி…
View More தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு 10,750 கிலோ கெட்டுப்போன மீன்களை கடத்த முயற்சிஜெர்மனியில் பிரதமர் உரை; Fact-Check கோரும் ப.சி
ஜெர்மனியின் முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதின் சில தகவல்களின் உண்மை தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஜி7 மாநாட்டில்…
View More ஜெர்மனியில் பிரதமர் உரை; Fact-Check கோரும் ப.சிஅமெரிக்காவில் இறுதி சடங்குகளை நடத்துவதில் சிரமப்படும் மக்கள்; இதுதான் காரணம்
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் இறுதி சடங்குகளை நடத்து பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக வல்லரசு என அழைக்கப்படும் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.…
View More அமெரிக்காவில் இறுதி சடங்குகளை நடத்துவதில் சிரமப்படும் மக்கள்; இதுதான் காரணம்மாதவனின் பஞ்சாங்க கருத்துக்கு பதிலடி கொடுத்த விஞ்ஞானி!
1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார்.…
View More மாதவனின் பஞ்சாங்க கருத்துக்கு பதிலடி கொடுத்த விஞ்ஞானி!அம்பேத்கர் பெயர் மாற்றமா? ஆந்திர முதலமைச்சர் ஜெகன் அதிரடி
கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா என பெயர் மாற்றம் செய்யும் பரிசீலனைக்கு ஆந்திரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திராவில் கடந்த மே மாதத்திற்கு முன்னர் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில்,…
View More அம்பேத்கர் பெயர் மாற்றமா? ஆந்திர முதலமைச்சர் ஜெகன் அதிரடி