“எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில்
இருக்கக்கூடிய கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்” என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
Vanni Arasu
‘அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்தாக பொய் பிரசாரம் – வன்னி அரசு X தளத்தில் பதிவு!
‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துவிட்டதாக சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசிக துணைப்…
View More ‘அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்தாக பொய் பிரசாரம் – வன்னி அரசு X தளத்தில் பதிவு!“ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை” -#VCK துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு!
ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை என அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. இவர் தனியார்…
View More “ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை” -#VCK துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு!“பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – திருமாவளவன் எம்பி!
“தோழமை கட்சி என்ற முறையில் சொல்கிறேன், பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிடி அரங்கில்…
View More “பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – திருமாவளவன் எம்பி!