மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கில், சபாநாயகர் மீது அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் காலத்தை நிர்ணயம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க…
View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!Uddhav Thackeray
மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்; ஆக.,31 – செப்.,1ல் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே
எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில்…
View More மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்; ஆக.,31 – செப்.,1ல் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரேமும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!
மும்பையில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கோரியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்…
View More மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!
மகராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு…
View More நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!