சட்டப்பேரவை தேர்தலை நடத்த தமிழக அரசிடம் 600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது! – சத்யபிரதா சாஹூ

சட்டமன்ற தேர்தலை நடத்த செலவு தொகையாக 600 கோடி ரூபாயை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, கொரோனா காலம் என்பதால் செலவு…

View More சட்டப்பேரவை தேர்தலை நடத்த தமிழக அரசிடம் 600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது! – சத்யபிரதா சாஹூ

”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா…

View More ”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சுனாமி தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், சென்னை…

View More சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!

ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்தார். தயாளு அம்மாளின் உடல்நலத்தை கேட்டறிந்த அழகிரி,…

View More ”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!