வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதையடுத்து தற்போது உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில்…
View More கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டதுSingara
12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்
மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் புலியை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர்…
View More 12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்