இந்தியாவில் புதிதாக 18,815 பேருக்கு கொரோனா – 38 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு…

View More இந்தியாவில் புதிதாக 18,815 பேருக்கு கொரோனா – 38 பேர் பலி!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு…

View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத்…

View More புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!

அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 1,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று…

View More அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32…

View More புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!