வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு
சென்னை அமைந்தகரையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் தனியாக...