சுந்தர் பிச்சை, ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர் யார் தெரியுமா?

தமிழர் சுந்தர் பிச்சை,  ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம்பெறும் இந்தியர் யார் தெரியுமா? உலகமே உற்று நோக்கும் அந்த இந்தியர் குறித்து பார்க்கலாம். அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாகிகள் பலர்…

View More சுந்தர் பிச்சை, ஜூக்கர்பர்க்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர் யார் தெரியுமா?

“GPT-3.5 இந்திய கிராமப்புற விவசாயிக்கும் உதவியுள்ளது” – சத்யா நாதெல்லா நெகிழ்ச்சி!

 GPT-3.5 ஐ பயன்படுத்திய ஒரு கிராமப்புற இந்திய விவசாயியை நான் சந்தித்தேன்.  இது தனக்கு கிடைத்த அற்புதமான தருணம் என மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம்…

View More “GPT-3.5 இந்திய கிராமப்புற விவசாயிக்கும் உதவியுள்ளது” – சத்யா நாதெல்லா நெகிழ்ச்சி!

மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திப்பதற்காக…

View More மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சத்ய நாதெல்லா ‘பத்ம பூஷன்’விருதைப் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து விவாதிப்பதற்காக,…

View More மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரானார் சத்யா நாதெல்லா!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக…

View More மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரானார் சத்யா நாதெல்லா!