பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..

பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து, கேக் வெட்டி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம்…

View More பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..

பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!

பாம்பன் ரயில் தூக்கு பால பணிகளுக்காக அவ்வழியாக கப்பல்கள்,  ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் கடலில் 1914 ஆம் ஆண்டு சுமார் 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம்…

View More பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!

பாம்பன் கடல் பகுதியில் மிதந்த உடல்!

பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிற்றுடன் மிதந்த உடலை மீட்ட கடலோர காவல் படை போலீசார் கொலையா உயிரிழப்பு என விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிறு கட்டியபடி மிதந்து…

View More பாம்பன் கடல் பகுதியில் மிதந்த உடல்!

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில்…

View More பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!