அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

அரசு உதவி பெறும் சிறுபான்மை கிறிஸ்தவ,  முஸ்லிம் பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை  வெளியிடட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தினார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ.…

View More அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை – அரசாணை வெளியீடு!

செயற்கை பொருள்களான நைலான், நெகிழி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு அக்.6-ம் தேதி முழுமையான தடை விதித்துள்ள நிலையில் அதற்கானஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனத்துறைச் செயலாளர் சுப்ரியா…

View More தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை – அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் புதிதாக 1,000 அரசுப் பேருந்துகள் – அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 1,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம்,…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,000 அரசுப் பேருந்துகள் – அரசாணை வெளியீடு