“நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.  மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம்…

View More “நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி…

View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

குஜராத்: நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – ரூ.2.3 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல்!

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும்…

View More குஜராத்: நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – ரூ.2.3 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல்!