மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று நிவாரணமாக போனஸ் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மார்ச் 31, 2021ம் ஆண்டிற்கு முன் வேலைக்கு சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பெருந்தொற்றைக்…
View More Microsoft நிறுவன ஊழியர்களுக்கு தலா ₹1.12 லட்சம் போனஸ்microsoft
மைக்ரோசாஃப்ட்டில் பிழை கண்டறிந்து பரிசு பெற்ற இந்திய பெண்
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் மைக்ரோசாஃபாட்டின் அசூர் கிளவுட் பிளாட்பாரத்தில் ஏற்பட்ட பிழையை கண்டறிந்து பரிசு பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்தவர் அதிதி சிங். இவர், இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மைக்ரோசாஃப்ட்டின் அசூர்…
View More மைக்ரோசாஃப்ட்டில் பிழை கண்டறிந்து பரிசு பெற்ற இந்திய பெண்மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரானார் சத்யா நாதெல்லா!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக…
View More மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரானார் சத்யா நாதெல்லா!2025 முதல் Windows 10 செயல்படாது! – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!
ஒரு கணினியின் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கணினியினுள் உள்ள அடிப்படை மென்பொருளான OS எனப்படும் Operating System தான். ஒரு கணினியை முழு பயன்பாட்டில் இயக்குவதற்கும் பிற மென்பொருள்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கும்…
View More 2025 முதல் Windows 10 செயல்படாது! – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர் கைது
தன்னை பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்ட் ஊழியர்களின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர்…
View More பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர் கைது