மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் – ராதாகிருஷ்ணன் தகவல்

மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் திங்கள்கிழமை தொடங்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி…

View More மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் – ராதாகிருஷ்ணன் தகவல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: இணைய வழி பதிவு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வுக்கான இணைய வழி பதிவு இன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ…

View More எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: இணைய வழி பதிவு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்…

View More எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

2021 – 2022 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ…

View More எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எடுத்துரைக்கப் போவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சசுக் மாண்டவியாவை,…

View More டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கத்தின்…

View More “அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்