சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை இன்று மாலைக்குள் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…
View More இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேருKNNehru
”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேரு
மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் வேளையில், தன்னுடைய இருப்பை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காணொளி வாயிலான…
View More ”தனது இருப்பை நிரூபிக்கவே ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுகிறார்” – அமைச்சர் கே.என்.நேருகாவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு
காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி…
View More காவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு