திருப்பூர் மாவட்டத்தில் கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி!

திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் மற்றும் 11 கிலோ புரோட்டா மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு…

View More திருப்பூர் மாவட்டத்தில் கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி!

தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறு தானிய ஆண்டாக இந்தியா…

View More தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்! உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்!

மதுரை மாவட்டத்தில், 2 மாதங்களில் 2,872 இடங்களில் சோதனை செய்து, 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக உணவுப் பாதுகாப்புத்துறை தகவல் அளித்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன.…

View More மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்! உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று..!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது. மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது…

View More மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று..!