கடலூரில் வீசிய சூறைக்காற்று: 1000 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

கடலூரில் நேற்று திடீரென வீசிய சூறைக்காற்றால் 1000 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.…

View More கடலூரில் வீசிய சூறைக்காற்று: 1000 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்