நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை என பிரச்சாரத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை…
View More நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்election 2022
காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி
காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காங்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை…
View More காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி“கட்சியின் கட்டுப்பாட்டுக்காக பதவியை துறந்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கட்சியின் கட்டுப்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை துறந்ததாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை பசுமலையில் திமுக மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு…
View More “கட்சியின் கட்டுப்பாட்டுக்காக பதவியை துறந்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்