மோந்தா புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி ஆகிய துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
View More “மோந்தா” புயல் எதிரொலி – 3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!Cyclone warning
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை; தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்திய பெருங்கடலின்…
View More குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை; தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை…
View More வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்