கிரேன் மோதி விவசாயி உயிரிழப்பு
வளவனூர் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி மீது கிரேன் மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த அற்பிசம்பாளையம் காலனியை பகுதியை சேர்ந்த கதிர்வேல்...