கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேட்டியில், “நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து…

View More கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41,157 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 42,004…

View More நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,649…

View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை சரிவு

தடுப்பூசி விநியோகம் தாமத்தால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் சராசரி எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

View More நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை சரிவு

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 45,254…

View More நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு

அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்றும் நாளையும் (ஜூலை 10 மற்றும் ஜூலை 11) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 3 கோடியை கடந்துள்ள நிலையில்,…

View More அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 47,240 பேர்…

View More கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரிப்பு

கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இதுவரை 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி…

View More கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!

எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி!

மத்திய கல்வித்துறை அமைச்சர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை…

View More எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி!