உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில்…

View More உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானி

கொரோனா ரைவஸ் மனிதானல் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த…

View More கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானி

தமிழகத்தில் 342 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 342 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக…

View More தமிழகத்தில் 342 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை “கோஸ்தா−2” வைரஸ் கண்டுபிடிப்பு…

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை “கோஸ்தா−2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனா வூகான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அது உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம்…

View More வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை “கோஸ்தா−2” வைரஸ் கண்டுபிடிப்பு…

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மீண்டும் 538 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது…

View More தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 45 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது…

View More கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவோரின் எண்ணிக்கை 65,732 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில்,…

View More இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் புதிதாக 7,591 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 7,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 45 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…

View More இந்தியாவில் புதிதாக 7,591 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா – 41 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…

View More இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா – 41 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 10,256 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 10,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 68 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…

View More இந்தியாவில் புதிதாக 10,256 பேருக்கு கொரோனா