கோட் சூட்டை விட வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் எப்போதும் கௌரவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட…
View More ‘கோட் சூட்டை விட வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் கௌரவம்’ – முதலமைச்சர்CMOTamilNadu
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கடும் தண்டனை பெற்று தரப்படும் – முதலமைச்சர்
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி…
View More விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கடும் தண்டனை பெற்று தரப்படும் – முதலமைச்சர்பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு…
View More பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம்: முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக 1,588 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழில்…
View More தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம்: முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர்…
View More தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்“ஒரு தராசில் இருக்கும் இரு தட்டுகள்” தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் என இரண்டையும் ஒரே தராசில் இருக்கும் இரு தட்டுகளை போன்று எண்ணி தமிழ்நாடு அரசு செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 3-வது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும்…
View More “ஒரு தராசில் இருக்கும் இரு தட்டுகள்” தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி
உக்ரைனில் சிக்கி தவித்த தமிழ்நாடு மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமை ச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நன்றி தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது…
View More மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்றிகடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி
கடலூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், வடக்கு ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் பழமையான கட்டடம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு…
View More கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவிநீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. அப்போது, உரையாற்றிய…
View More நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவிஇருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை