தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்…

View More தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

கருவுற்ற பூனைகளுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி!

கோவையில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு சீர்வரிசையுடன் அதன் உரிமையாளர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர், தங்கள் வீட்டில் 2 ப்ரிஸியன்…

View More கருவுற்ற பூனைகளுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி!

பூனையால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதற்காக தெரியுமா?

சூடானில் விமானியை பூனை தாக்கியதால் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சூடானில் கார்டூம் விமான நிலையத்தில் இருந்து டர்கோ ஏர் விமானம் கடந்த புதன்கிழமை கத்தாரை நோக்கி புறப்பட்டது. கிளம்பிய 30…

View More பூனையால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதற்காக தெரியுமா?