ஆம்னி பேருந்து ஓட்டுநரை கட்டிவைத்து தாக்கிய விவகாரம் – பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

மதுரையில் ஆம்னி பேருந்து ஒட்டுநரை கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநராக…

View More ஆம்னி பேருந்து ஓட்டுநரை கட்டிவைத்து தாக்கிய விவகாரம் – பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

ஓய்வு நாளன்று அரசுப் பேருந்தை கட்டி அணைத்து கண்ணீர் விட்ட ஓட்டுநர்!

30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஒட்டிய ஒட்டுநர், ஒய்வு நாளில் பேருந்தை பிரிய மனமில்லாமல் கட்டியணைத்து கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30…

View More ஓய்வு நாளன்று அரசுப் பேருந்தை கட்டி அணைத்து கண்ணீர் விட்ட ஓட்டுநர்!

தள்ளாடிய அரசு பேருந்து- தவித்த பயணிகள்

குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய ஓட்டுனரின் வசனம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே  மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

View More தள்ளாடிய அரசு பேருந்து- தவித்த பயணிகள்