நம்பிக்கை இல்லா தீர்மானம் – மக்களவையில் இன்று பதில் அளித்து பேசுகிறார் பிரதமர் மோடி…!

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மக்களவையில் இன்று பிரதமர் மோடி பதில் அளித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற…

View More நம்பிக்கை இல்லா தீர்மானம் – மக்களவையில் இன்று பதில் அளித்து பேசுகிறார் பிரதமர் மோடி…!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் – மாநிலங்களைத் தலைவர் அறிவிப்பு

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதாக மாநிலங்களைத் தலைவர்  அறிவித்தார்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால…

View More திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் – மாநிலங்களைத் தலைவர் அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாதத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் – எதிர்கட்சிகள் திட்டவட்டம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இறுதி நாட்களில் விவாதம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய…

View More நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாதத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் – எதிர்கட்சிகள் திட்டவட்டம்

”மணிப்பூர் நிவராண முகாம்களில் மக்கள் வாழும் விதம் நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது” – நேரில் பார்த்த காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம் உருக்கம்!

மணிப்பூர் நிவராண முகாம்களில் எந்த வசதியும் இல்லை, அங்கு மக்கள் வாழும் விதமானது நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது என்று மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம்…

View More ”மணிப்பூர் நிவராண முகாம்களில் மக்கள் வாழும் விதம் நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது” – நேரில் பார்த்த காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம் உருக்கம்!

” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கேள்வி..!

” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” என கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில்…

View More ” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கேள்வி..!

”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” – வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி பேட்டி..!

”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்…

View More ”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” – வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி பேட்டி..!

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், பிஆர்எஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்!

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பிஆர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.…

View More மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், பிஆர்எஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்!

” மணிப்பூர் பற்றி பிரதமர் பேச வேண்டும்” – நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பி விடிவிடிய போராட்டம்

” மணிப்பூர் பற்றி பிரதமர் பேச வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்  விடிவிடிய போராட்டம் நடத்திய நிலையில் இன்றும் போராட்டத்தில் தொடர்கிறது. மணிப்பூர் விவகாரத்தில்…

View More ” மணிப்பூர் பற்றி பிரதமர் பேச வேண்டும்” – நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பி விடிவிடிய போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் இரவிலும் தொடரும் போராட்டம்..!

மணிப்பூர் விவகாரம் மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி வருகின்றன.…

View More நாடாளுமன்ற வளாகத்தில் இரவிலும் தொடரும் போராட்டம்..!

”மணிப்பூர் விவகாரம் குறித்து பேச பிரதமர் தயாராக இல்லை” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேட்டி!

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசு தயாராக இல்லை என ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்…

View More ”மணிப்பூர் விவகாரம் குறித்து பேச பிரதமர் தயாராக இல்லை” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேட்டி!