மணிப்பூர் வன்முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இறுதி நாட்களில் விவாதம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய…
View More நம்பிக்கையில்லா தீர்மானம் : விவாதத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் – எதிர்கட்சிகள் திட்டவட்டம்#Congress | #JairamRamesh | #MonsoonSession | #ManipurRiot
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: மணிப்பூர், ஆளுநர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!
நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, மற்றும் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும்…
View More நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: மணிப்பூர், ஆளுநர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!