நாகை மீன்வளப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களும், இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளபல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 38 மாணவர்கள்…
View More நாகை மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முறைகேடு – 38 மாணவர்கள் இடைநீக்கம்!#பணியிடைநீக்கம்
பெண் ஆய்வாளருடன் மோதல் – பெண் தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்!
நாகர்கோவில் ஆயுதப்படை பெண் தலைமை காவலர், மற்றும் பெண் உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் தலைமை காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பில்…
View More பெண் ஆய்வாளருடன் மோதல் – பெண் தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்!